இந்த வார வருத்தம்

ஜோகூர் அருகே நடந்த பெருஞ்சாலை பஸ் விபத்து மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. பெரு நாட்களின் போது தொடர்ந்து இது போல பஸ் விபத்துக்கள் நடப்பதும் அதனால் ஏற்படும் உயிர் இழப்பும் மிக பெரிய வருத்தமாக இருக்கிறது. சாலை போக்குவரத்து கழகமும், போலிஸ் துறையும் உடனடியாக இது போன்ற இழப்புகள் ஏற்படமால் இருக்க ஆவண செய்ய வேண்டும். தவறினால் இந்த இரு துறைக்கும் இரண்டு பலமான குட்டு வழங்கப்படும்.

0 கருத்துகள்: