இந்த வார குட்டு

தொடர்ந்து பல முறை மண் சரிவு ஏற்பட்டு, அதனால் உயிர், உயிர் அல்லாத சேதம் ஏற்பட்டும் சரியான பாதுகாப்பு நடவடிக்கை, நில ஆய்வு மேற்கொள்ளாமல் காலம் கடத்திய ஊராட்சித்துரை, நில ஆய்வு கழகம், மாநில அரசு ஆகிய மூன்றுக்கும் பலமான குட்டு.

0 கருத்துகள்: