இந்த வார பாராட்டு

கட்சி பேதம் பார்க்காமல் ஈழ தமிழர்களுக்காக ஒன்று கூடிய அனைவருக்கும் இந்த வார சிறந்த பாராட்டு. இந்திய தமிழர்கள் போல் அல்லாமல் ஒற்றுமை எனும் கவசத்துடன் மலேசிய தமிழர்கள் காலம்வென்ற சரித்திரம் பாடைக்க வேண்டும் என்பதே என் நீண்ட நாள் ஆவா. அதற்கு அடித்தளமாக பத்துமலையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஈழ தமிழர்களுக்காக ஒன்று கூடியது மிகவும் முக்கியமான சம்பவம் என நான் கருதுகிறேன். இந்த ஒற்றுமை நீடித்து அரசாங்கத்திடம் பல சலுகைகள் தேவைகள் பெற்று உலக அரங்கில் நம் குரல் அதிகார குரலாக ஒலிக்க வேண்டும்.

0 கருத்துகள்: