இந்த வார குட்டு

.இ.கா. தலைவர் சாமிவேலு அவர்களுக்கு இந்த வார குட்டு. மந்திரி பதவியில் இருக்கும் போது பல தேவைகளை கேட்டு பெறாமல், சமுதாயத்தின் ஓட்டு மொத்த கண்டனத்துக்கு ஆளான பிறகு இப்போது 'இந்திய சமுதாயத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசாங்கம் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும்' என அறிக்கை விட்டதற்கு இந்த வார குட்டு. அறிக்கை விடுவதை முடிந்த வரை தவிர்த்து, அரசாங்கத்திடம் நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தேவைகளை கேட்டு பெறுவதில் முனைப்பு காட்டுங்கள். இந்த சமுதாயம் தலைமுறை தாண்டியும் உங்களுக்கு கடைமை பட்டிருக்கும்.

0 கருத்துகள்: