இந்த வார வேடிக்கை

ஆதிக்க வர்கத்தினிடம் இருந்து சுதந்திரம் பெற்று தந்த காந்தி 'மகாத்மா, போரினால் மட்டுமே சுதந்திரம் பெற முடியும் என நம்பி போர் துவங்கிய சுபாஷ் 'மாவீரர்', அடிமை சங்கிலியை உடைத்து தன் மக்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திய மண்டேலா 'போராட்டவாதி', ஹோ சி மின், மார்த்தின் லூதர் கிங்,காசா போராளிகள்,யாசர் அராபாத்,பிடல் காஸ்ட்ரோ இன்னும் கணக்கில் இல்லா பலரும் தியாகிகள்,போராட்டவாதிகள்,வீரர்கள் என கூறிக்கொள்ளும் உலக சமுதாயமே....... ஒரு இனத்தை வெரோடுவெட்டி சாய்க்கும் அராஜகத்தில்..... இளைஞர்களை சுட்டு,இளம் பெண்களை கற்ப்பழித்து, சிறியவர் பெரியார்களை கொன்று குவித்து அந்த ரத்த வாடையில் அரசாட்சி செய்யும் ஒரு அரக்கர் படைக்கு எதிராக சுதந்திர போர் செய்து வரும், ஒரு இனத்தின் அமைதி வாழ்வுக்கு போராடி வரும் தமிழ் விடுதலை புலிகளும் அதன் தலைவர் மாவீரர் பிரபாகரன் மட்டும் தீவிரவாதியா....?

0 கருத்துகள்: