tag:blogger.com,1999:blog-8293835683016084782.post106264102008975031..comments2023-05-15T05:47:05.692-07:00Comments on தமிழ் ஊசி: தமிழ் நாளிதல்கள் அடிக்கும் கோமாளி கூத்துTamil Usihttp://www.blogger.com/profile/09490131419345109562noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8293835683016084782.post-79546496483900077512008-12-13T02:50:00.000-08:002008-12-13T02:50:00.000-08:00அருமையாக சொன்னீர்கள்!திரு. சேம் சுப்பிரமணியம் அவர்...அருமையாக சொன்னீர்கள்!<BR/><BR/>திரு. சேம் சுப்பிரமணியம் அவர்கள் சொல்வதையும் இங்கே காணலாம்:<BR/>http://aranggetram.blogspot.com/2008/12/blog-post.htmlமு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-36553353099381076682008-12-07T08:15:00.000-08:002008-12-07T08:15:00.000-08:00அன்பர் தமிழூசி,சிந்தனைக்குரிய கருத்துகளை முன்வைத்த...அன்பர் தமிழூசி,<BR/><BR/>சிந்தனைக்குரிய கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள். <BR/><BR/>எதிர்முனை மனவியல் (Reverse Psichology) முறையில் இக்கருத்துகள் நல்ல பயன்களைத் தரலாம்.<BR/><BR/>தமிழ்ப்பள்ளியைக் கண்டது மழையிலே ஒதுங்கிக்கொள்ளும் நயவஞ்சகர்கள் இருக்கும் வரை தமிழ்ப்பள்ளிகள் எழுந்து நிற்பது என்பது கல்லில் நார் உரிக்கும் செயலயாகத்தான் இருக்கும்.<BR/><BR/>தமிழ்க் குமுகாயத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய தலைவர்கள் - தலைமையாசிரியர்கள் - ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் - உயர்மட்ட ஊழியர்கள் என பலரும் தமிழ்ப்பள்ளியை ஏரெடுத்தும் பார்க்காமல் இருப்பது வெட்கக்கேடான செயல்தான்.<BR/><BR/>ஆனால், இப்படிப்பட்டவர்கள்தாம் முந்திக்கொண்டு தமிழர்களுக்கு அறிவுரை சொல்கிறார்கள் - தமிழ்ப்பள்ளியைக் காக்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்கள் - தமிழர் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று வாயில் நுரைதள்ள பேசுகிறார்கள்.<BR/><BR/>இதை சொல்லி எங்கே போய் முட்டிக்கொள்வது..!!?<BR/><BR/>இது ஒருபுறம் இருக்க..<BR/><BR/>நமக்குள் ஆயிரத்தெட்டு குறைகள் இருக்கலாம். நமக்குள் பிரிவினை பேதங்கள் இருக்கலாம். அடிதடி கூட நடக்கலாம்.<BR/><BR/>ஆனால், நமது மொழி - நமது இனம் - நமது பள்ளி - நமது உரிமை என்று வரும்போது அனைவரும் பேதங்களைக் கைவிட்டு ஒன்றுபட்டு நிற்பதே சரியானது!<BR/><BR/>நமது உள்முகக் குறைகளை முன்னிருத்தினால், நமது போராட்டத்தில் பின்னடைவு ஏற்படும்.<BR/><BR/>எதிரியின் முன்னால் நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது முக்கியம்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-32695164217243895252008-12-04T05:56:00.000-08:002008-12-04T05:56:00.000-08:00ஐயாவின் கருத்துக்கு நானும் வருகிறேன். உங்களுடைய கர...ஐயாவின் கருத்துக்கு நானும் வருகிறேன். உங்களுடைய கருத்து உண்மையானதே. ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை. நம்மிடையே உள்ள பல குறைகளை முதலில் களைய வேண்டும். இல்லையென்றால் நம்மினத்துக்கு எதிரி நாமே மாறிவிடுவோம்.Thiruu00https://www.blogger.com/profile/17674317016628885435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-16614688450868698042008-12-04T02:03:00.000-08:002008-12-04T02:03:00.000-08:00சிந்திக்க வேண்டிய கருத்துகளாயினும் தமிழ்ப் பள்ளிகள...சிந்திக்க வேண்டிய கருத்துகளாயினும் தமிழ்ப் பள்ளிகளை மூடிவிடுவது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகிவிடாது. <BR/><BR/>குமுகாயத்தில் வேரூன்றியிருக்கும் சீர்க்கேடுகளை களையெடுக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், தமிழ்ப் பள்ளிகளைப் பாதுகாப்பத்திலும் நாம் முனைப்புக் காட்டுவது நலம்.<BR/><BR/><BR/>பி.கு :<BR/><BR/>//"தமிழ் நாளிதல்கள் அடிக்கும் கோமாளி கூத்து"//<BR/><BR/>எழுத்துப் பிழை :<BR/><BR/>நாளிதல்கள் - நாளிதழ்கள்Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-52936419966026783502008-12-04T00:54:00.000-08:002008-12-04T00:54:00.000-08:00ஐயா, உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன் சரியாக எழு...ஐயா, உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன் சரியாக எழுதியிருக்கிறீர்கள்RAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-42884759030714364352008-12-04T00:46:00.000-08:002008-12-04T00:46:00.000-08:00அருமையான கருத்து தோழரே..நமது தலைவர்கள் அவர்கள் பிள...அருமையான கருத்து தோழரே..<BR/><BR/>நமது தலைவர்கள் அவர்கள் பிள்ளைகளை மலாய் பள்ளிக்கு அனுப்பினால், நாமும் அப்படியே செய்வோம் என்று இல்லையே..<BR/><BR/>பிற்காலத்தில் என் குழந்தைகளை நான் தமிழ் பள்ளிக்குத்தான் அனுப்புவேன். என்னை பொறுத்தவரை தமிழ் பள்ளியில் படிக்கும் மாணவர்களே அறிவாளிகள். அவர்கள் அப்படி ஆகாவிட்டால், வழிகாட்டி தப்பாக இருக்குமே, தமிழும் கல்வியும் காரணமாய் இருக்கவே இருக்காது..<BR/><BR/>அப்படி தமிழ் பள்ளிகள் மூடப்பட்டாலும், நமது அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் நாம் கற்பித்தே ஆக வேண்டும். நமது கலாச்சாரங்கள் காக்கப்படவேண்டுமெனில், அதற்கு மூலதரம் நமது மொழி.. தமிழ் மொழி..MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com